சூழல் வசனங்கள் யோசுவா 14:9
யோசுவா 14:1

கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

אֲשֶׁ֨ר
யோசுவா 14:4

மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

אִם
யோசுவா 14:7

தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

יְהוָ֥ה
யோசுவா 14:8

ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.

אַֽחֲרֵ֖י, יְהוָ֥ה, אֱלֹהָֽי׃
யோசுவா 14:12

ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

בַּיּ֣וֹם, כִּ֣י
sware
And
וַיִּשָּׁבַ֣עwayyiššābaʿva-yee-sha-VA
Moses
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
day,
on
בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַהוּא֮hahûʾha-HOO
saying,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
Surely
אִםʾimeem

לֹ֗אlōʾloh
the
land
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
whereon
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
have
trodden
דָּֽרְכָ֤הdārĕkâda-reh-HA
thy
feet
רַגְלְךָ֙raglĕkārahɡ-leh-HA
be
shall
בָּ֔הּbāhba
thine
inheritance,
לְךָ֙lĕkāleh-HA
and
thy
children's
תִֽהְיֶ֧הtihĕyetee-heh-YEH
for
לְנַֽחֲלָ֛הlĕnaḥălâleh-na-huh-LA
ever,
וּלְבָנֶ֖יךָûlĕbānêkāoo-leh-va-NAY-ha
because
עַדʿadad
thou
hast
wholly
עוֹלָ֑םʿôlāmoh-LAHM
followed
כִּ֣יkee
the
Lord
מִלֵּ֔אתָmillēʾtāmee-LAY-ta
my
God.
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY


יְהוָ֥הyĕhwâyeh-VA


אֱלֹהָֽי׃ʾĕlōhāyay-loh-HAI