சூழல் வசனங்கள் யோசுவா 14:5
யோசுவா 14:2

ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.

כַּֽאֲשֶׁ֨ר, צִוָּ֤ה, יְהוָה֙, מֹשֶׁ֔ה
யோசுவா 14:7

தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

אֶת
யோசுவா 14:8

ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.

אֶת
யோசுவா 14:10

இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.

אֶת, מֹשֶׁ֔ה
யோசுவா 14:11

மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.

מֹשֶׁ֔ה
யோசுவா 14:12

ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

אֶת
யோசுவா 14:13

அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

אֶת
As
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
commanded
the
צִוָּ֤הṣiwwâtsee-WA
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA

אֶתʾetet
Moses,
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
so
כֵּ֥ןkēnkane
did,
the
עָשׂ֖וּʿāśûah-SOO
children
Israel
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
and
they
divided
וַֽיַּחְלְק֖וּwayyaḥlĕqûva-yahk-leh-KOO

אֶתʾetet
the
land.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets