சூழல் வசனங்கள் யோசுவா 1:6
யோசுவா 1:2

என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

אֶת, הָעָ֣ם, הַזֶּ֔ה, הָאָ֕רֶץ
யோசுவா 1:8

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

אֶת
யோசுவா 1:10

அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:

אֶת
யோசுவா 1:11

நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப் போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.

אֶת, אֶת, הַזֶּ֔ה, אֶת
யோசுவா 1:13

கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.

אֶת, אֶת
யோசுவா 1:15

கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.

אֲשֶׁר, אֶת, הָאָ֕רֶץ, אֲשֶׁר
யோசுவா 1:16

அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.

אֶת, אֲשֶׁר
யோசுவா 1:17

நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.

אֲשֶׁר
யோசுவா 1:18

நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக்கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.

אֲשֶׁר, אֶת, אֶת, אֲשֶׁר
Be
strong
חֲזַ֖קḥăzaqhuh-ZAHK
and
of
a
good
courage:
וֶֽאֱמָ֑ץweʾĕmāṣveh-ay-MAHTS
for
כִּ֣יkee
shalt
thou
אַתָּ֗הʾattâah-TA
inheritance
תַּנְחִיל֙tanḥîltahn-HEEL
an
אֶתʾetet
for
divide
הָעָ֣םhāʿāmha-AM

unto
people
this
הַזֶּ֔הhazzeha-ZEH

אֶתʾetet
the
land,
הָאָ֕רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁרʾăšeruh-SHER
sware
I
נִשְׁבַּ֥עְתִּיnišbaʿtîneesh-BA-tee
unto
their
fathers
לַֽאֲבוֹתָ֖םlaʾăbôtāmla-uh-voh-TAHM
to
give
לָתֵ֥תlātētla-TATE
them.
לָהֶֽם׃lāhemla-HEM