சூழல் வசனங்கள் யோனா 3:2
யோனா 3:1

இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:

אֶל
யோனா 3:3

யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.

אֶל
யோனா 3:5

அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.

נִֽינְוֵ֖ה
யோனா 3:6

இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான்.

אֶל
யோனா 3:8

மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.

אֶל, אֲשֶׁ֥ר
Arise,
ק֛וּםqûmkoom
go
לֵ֥ךְlēklake
unto
אֶלʾelel
Nineveh,
נִֽינְוֵ֖הnînĕwēnee-neh-VAY
city,
that
הָעִ֣ירhāʿîrha-EER
great
הַגְּדוֹלָ֑הhaggĕdôlâha-ɡeh-doh-LA
and
preach
וִּקְרָ֤אûiqrāʾoo-eek-RA
unto
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA
it

אֶתʾetet
the
preaching
הַקְּרִיאָ֔הhaqqĕrîʾâha-keh-ree-AH
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
אָנֹכִ֖יʾānōkîah-noh-HEE
bid
דֹּבֵ֥רdōbērdoh-VARE

אֵלֶֽיךָ׃ʾēlêkāay-LAY-ha