சூழல் வசனங்கள் யோவேல் 2:32
யோவேல் 2:1

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.

יְהוָ֖ה
யோவேல் 2:12

ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה
யோவேல் 2:18

அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

יְהוָ֖ה
யோவேல் 2:21

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

יְהוָ֖ה
யோவேல் 2:25

நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

אֲשֶׁ֥ר
யோவேல் 2:26

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

אֲשֶׁר
யோவேல் 2:31

கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

יְהוָ֔ה
that
And
pass,
to
come
shall
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
it
whosoever
כֹּ֧לkōlkole

אֲשֶׁרʾăšeruh-SHER
shall
call
יִקְרָ֛אyiqrāʾyeek-RA
name
the
on
בְּשֵׁ֥םbĕšēmbeh-SHAME
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
shall
be
delivered:
יִמָּלֵ֑טyimmālēṭyee-ma-LATE
for
כִּ֠יkee
mount
in
בְּהַרbĕharbeh-HAHR
Zion
צִיּ֨וֹןṣiyyônTSEE-yone
and
in
Jerusalem
וּבִירוּשָׁלִַ֜םûbîrûšālaimoo-vee-roo-sha-la-EEM
be
shall
תִּֽהְיֶ֣הtihĕyetee-heh-YEH
deliverance,
פְלֵיטָ֗הpĕlêṭâfeh-lay-TA
as
כַּֽאֲשֶׁר֙kaʾăšerka-uh-SHER
said,
hath
אָמַ֣רʾāmarah-MAHR
Lord
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
remnant
the
in
and
וּבַ֨שְּׂרִידִ֔יםûbaśśĕrîdîmoo-VA-seh-ree-DEEM
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
shall
call.
קֹרֵֽא׃qōrēʾkoh-RAY