சூழல் வசனங்கள் யோபு 7:12
யோபு 7:4

நான் படுத்துக் கொள்கிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்குவெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது.

אִם
யோபு 7:13

என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,

כִּֽי
யோபு 7:20

மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?

עָלַ֣י
யோபு 7:21

என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.

כִּֽי
Am
a
הֲֽיָםhăyomHUH-yome
sea,
I
אָ֭נִיʾānîAH-nee
or
אִםʾimeem
a
whale,
תַּנִּ֑יןtannînta-NEEN
that
כִּֽיkee
thou
settest
תָשִׂ֖יםtāśîmta-SEEM
over
me?
עָלַ֣יʿālayah-LAI
a
מִשְׁמָֽר׃mišmārmeesh-MAHR