சூழல் வசனங்கள் யோபு 6:20
யோபு 6:3

அப்பொழுது அது கடற்கரை மணலைப் பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.

כִּֽי
யோபு 6:11

நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப் பட்டது?

כִּֽי
யோபு 6:21

அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.

כִּֽי
They
were
confounded
בֹּ֥שׁוּbōšûBOH-shoo
because
כִּֽיkee
hoped;
had
they
בָטָ֑חbāṭāḥva-TAHK
they
came
בָּ֥אוּbāʾûBA-oo
thither,
עָ֝דֶ֗יהָʿādêhāAH-DAY-ha
and
were
ashamed.
וַיֶּחְפָּֽרוּ׃wayyeḥpārûva-yek-pa-ROO