சூழல் வசனங்கள் யோபு 42:10
யோபு 42:1

அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

אֶת
யோபு 42:7

கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.

יְהוָ֛ה, אֶת
யோபு 42:9

அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.

אֶת
யோபு 42:11

அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.

כָּל, כָּל
யோபு 42:12

கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

וַֽיהוָ֗ה, אֶת
யோபு 42:16

இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

אֶת
யோபு 42:17

யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.

אִיּ֔וֹב
And
the
Lord
וַֽיהוָ֗הwayhwâvai-VA
turned
שָׁ֚בšābshahv

אֶתʾetet
the
captivity
שְׁב֣יּתšĕbyytSHEV-yt
Job,
of
אִיּ֔וֹבʾiyyôbEE-yove
when
he
prayed
בְּהִֽתְפַּֽלְל֖וֹbĕhitĕppallôbeh-hee-teh-pahl-LOH
for
בְּעַ֣דbĕʿadbeh-AD
friends:
his
רֵעֵ֑הוּrēʿēhûray-A-hoo
gave
also
the
וַ֧יֹּסֶףwayyōsepVA-yoh-sef
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA

אֶתʾetet
before.
כָּלkālkahl
had
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
as
much
as
he

Job
לְאִיּ֖וֹבlĕʾiyyôbleh-EE-yove
twice
לְמִשְׁנֶֽה׃lĕmišneleh-meesh-NEH