சூழல் வசனங்கள் யோபு 33:33
யோபு 33:5

உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.

אִם
யோபு 33:23

ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,

אִם
யோபு 33:31

யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.

שְֽׁמַֽע, לִ֑י, הַ֝חֲרֵ֗שׁ
யோபு 33:32

சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.

אִם
If
אִםʾimeem
not,
אַ֭יִןʾayinAH-yeen
hearken
אַתָּ֥הʾattâah-TA
peace,
thy
hold
me:
unto
שְֽׁמַֽעšĕmaʿSHEH-MA
and
I
shall
teach
לִ֑יlee
thee
wisdom.
הַ֝חֲרֵ֗שׁhaḥărēšHA-huh-RAYSH


וַאֲאַלֶּפְךָ֥waʾăʾallepkāva-uh-ah-lef-HA


חָכְמָֽה׃ḥokmâhoke-MA