சூழல் வசனங்கள் எரேமியா 9:9
எரேமியா 9:3

அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹֽא, נְאֻם
எரேமியா 9:6

கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 9:22

மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.

נְאֻם
எரேமியா 9:24

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 9:25

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,

נְאֻם, יְהוָ֑ה
things?
for
them
הַעַלhaʿalha-AL
these
אֵ֥לֶּהʾēlleA-leh
Shall
not
לֹֽאlōʾloh
I
אֶפְקָדʾepqādef-KAHD
visit
saith
בָּ֖םbāmbahm
the
Lord:
נְאֻםnĕʾumneh-OOM
as
nation
יְהוָ֑הyĕhwâyeh-VA
a
this?
אִ֚םʾimeem
on
such
בְּג֣וֹיbĕgôybeh-ɡOY
not
shall
אֲשֶׁרʾăšeruh-SHER
be
avenged
כָּזֶ֔הkāzeka-ZEH
soul
my
לֹ֥אlōʾloh


תִתְנַקֵּ֖םtitnaqqēmteet-na-KAME


נַפְשִֽׁי׃napšînahf-SHEE