சூழல் வசனங்கள் எரேமியா 9:21
எரேமியா 9:7

ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?

כִּֽי
எரேமியா 9:19

எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.

כִּֽי
எரேமியா 9:20

ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.

כִּֽי
எரேமியா 9:24

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
and
כִּֽיkee
and
עָ֤לָהʿālâAH-la
For
come
up
מָ֙וֶת֙māwetMA-VET
is
death
into
בְּחַלּוֹנֵ֔ינוּbĕḥallônênûbeh-ha-loh-NAY-noo
our
windows,
entered
בָּ֖אbāʾba
is
into
our
בְּאַרְמְנוֹתֵ֑ינוּbĕʾarmĕnôtênûbeh-ar-meh-noh-TAY-noo
palaces,
off
cut
לְהַכְרִ֤יתlĕhakrîtleh-hahk-REET
to
the
עוֹלָל֙ʿôlāloh-LAHL
children
from
מִח֔וּץmiḥûṣmee-HOOTS
without,
men
young
the
בַּחוּרִ֖יםbaḥûrîmba-hoo-REEM
from
the
streets.
מֵרְחֹבֽוֹת׃mērĕḥōbôtmay-reh-hoh-VOTE