சூழல் வசனங்கள் எரேமியா 9:10
எரேமியா 9:2

ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.

כִּ֤י
எரேமியா 9:3

அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹ֥א
எரேமியா 9:4

நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.

וְעַל, כִּ֤י
எரேமியா 9:12

இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?

עַל
எரேமியா 9:13

நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,

עַל
எரேமியா 9:22

மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.

עַל
எரேமியா 9:25

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,

עַל
எரேமியா 9:26

எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל, וְעַל, וְעַל, וְעַל, וְעַל, כִּ֤י
men
עַלʿalal
them;
For
הֶ֨הָרִ֜יםhehārîmHEH-ha-REEM
the
mountains
will
up
אֶשָּׂ֧אʾeśśāʾeh-SA
take
I
בְכִ֣יbĕkîveh-HEE
a
weeping
וָנֶ֗הִיwānehîva-NEH-hee
and
wailing,
וְעַלwĕʿalveh-AL
and
for
נְא֤וֹתnĕʾôtneh-OTE
the
habitations
of
מִדְבָּר֙midbārmeed-BAHR
the
wilderness
קִינָ֔הqînâkee-NA
lamentation,
כִּ֤יkee
a
because
they
up,
נִצְּתוּ֙niṣṣĕtûnee-tseh-TOO
are
burned

מִבְּלִיmibbĕlîmee-beh-LEE
so
אִ֣ישׁʾîšeesh
none
that
can
עֹבֵ֔רʿōbēroh-VARE
pass
through
וְלֹ֥אwĕlōʾveh-LOH
neither
hear
can
שָׁמְע֖וּšomʿûshome-OO
the
voice
ק֣וֹלqôlkole
cattle;
the
of
מִקְנֶ֑הmiqnemeek-NEH
both
the
fowl
מֵע֤וֹףmēʿôpmay-OFE
of
the
heavens
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
beast
the
and
וְעַדwĕʿadveh-AD
are
fled;
בְּהֵמָ֔הbĕhēmâbeh-hay-MA
they
are
gone.
נָדְד֖וּnoddûnode-DOO


הָלָֽכוּ׃hālākûha-la-HOO