சூழல் வசனங்கள் எரேமியா 50:24
எரேமியா 50:7

அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.

לֹ֣א
எரேமியா 50:8

பாபிலோனின் நடுவிலிருந்தோடி கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின்முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்.

בָּבֶ֔ל
எரேமியா 50:13

கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.

לֹ֣א, בָּבֶ֔ל
எரேமியா 50:14

நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது,

כִּ֥י
எரேமியா 50:20

அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֥י
எரேமியா 50:45

ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும் அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்.

בָּבֶ֔ל
I
have
laid
a
snare
יָקֹ֨שְׁתִּיyāqōšĕttîya-KOH-sheh-tee
also
art
thou
and
thee,
for
לָ֤ךְlāklahk
taken,
וְגַםwĕgamveh-ɡAHM
O
Babylon,
נִלְכַּדְתְּ֙nilkadĕtneel-ka-det
and
thou
בָּבֶ֔לbābelba-VEL
not
wast
וְאַ֖תְּwĕʾatveh-AT
aware:
לֹ֣אlōʾloh
thou
art
found,
יָדָ֑עַתְּyādāʿatya-DA-at
and
also
נִמְצֵאת֙nimṣētneem-TSATE
caught,
וְגַםwĕgamveh-ɡAHM
because
נִתְפַּ֔שְׂתְּnitpaśĕtneet-PA-set
against
the
Lord.
כִּ֥יkee
thou
hast
striven
בַֽיהוָ֖הbayhwâvai-VA


הִתְגָּרִֽית׃hitgārîtheet-ɡa-REET