சூழல் வசனங்கள் எரேமியா 43:7
எரேமியா 43:4

அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.

בְּק֣וֹל, יְהוָ֑ה
எரேமியா 43:11

அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.

אֶ֣רֶץ
எரேமியா 43:12

எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.

מִצְרַ֔יִם
even
So
they
came
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
into
land
אֶ֣רֶץʾereṣEH-rets
the
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
Egypt:
כִּ֛יkee
for
not
לֹ֥אlōʾloh
obeyed
שָׁמְע֖וּšomʿûshome-OO
they
the
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
voice
of
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
Lord:
came
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
thus
they
to
עַדʿadad
Tahpanhes.
תַּחְפַּנְחֵֽס׃taḥpanḥēstahk-pahn-HASE