சூழல் வசனங்கள் எரேமியா 43:5
எரேமியா 43:1

எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய எல்லாவார்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,

כָּל, כָּל, כָּל
எரேமியா 43:2

ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகானானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.

בֶּן, וְכָל
எரேமியா 43:3

கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.

בֶּן
எரேமியா 43:4

அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.

בֶּן, וְכָל, וְכָל, בְּאֶ֥רֶץ, יְהוּדָֽה׃
எரேமியா 43:6

கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,

כָּל, בֶּן, בֶּן, בֶּן
எரேமியா 43:10

அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.

אֲשֶׁ֣ר
took
But
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK
Johanan
the
יוֹחָנָ֤ןyôḥānānyoh-ha-NAHN
son
of
בֶּןbenben
Kareah,
and
קָרֵ֙חַ֙qārēḥaka-RAY-HA
all
captains
וְכָלwĕkālveh-HAHL
the
of
the
שָׂרֵ֣יśārêsa-RAY
forces,
הַחֲיָלִ֔יםhaḥăyālîmha-huh-ya-LEEM

אֵ֖תʾētate
all
כָּלkālkahl
the
remnant
שְׁאֵרִ֣יתšĕʾērîtsheh-ay-REET
Judah,
of
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
that
אֲשֶׁרʾăšeruh-SHER
were
returned
שָׁ֗בוּšābûSHA-voo
all
from
מִכָּלmikkālmee-KAHL
nations,
הַגּוֹיִם֙haggôyimha-ɡoh-YEEM
whither
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
driven,
נִדְּחוּniddĕḥûnee-deh-HOO
been
had
they

שָׁ֔םšāmshahm
to
dwell
לָג֖וּרlāgûrla-ɡOOR
in
the
land
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Judah;
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA