சூழல் வசனங்கள் எரேமியா 42:20
எரேமியா 42:2

தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும் செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு, நீர் எங்கள் விண்ணப்பத்துக்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்தச் சகல ஜனங்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்.

אֶל, כִּֽי
எரேமியா 42:4

அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு மறு உத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்.

אֶל, יְהוָ֤ה
எரேமியா 42:5

அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லாவார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருக்கக்கடவர்.

אֲשֶׁ֨ר, יְהוָ֧ה, כֵּ֥ן
எரேமியா 42:6

அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.

אֲשֶׁ֨ר, כִּ֣י
எரேமியா 42:7

பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று.

יְהוָ֖ה
எரேமியா 42:8

அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகானானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து,

אֶל
எரேமியா 42:9

அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,

יְהוָ֖ה, אֲשֶׁ֨ר
எரேமியா 42:10

நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன்.

אֶל
எரேமியா 42:11

நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து,

כִּֽי
எரேமியா 42:12

அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.

אֶל
எரேமியா 42:14

நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தரித்திருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில்,

כִּ֣י
எரேமியா 42:15

யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.

יְהוָ֖ה
எரேமியா 42:19

யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக் குறித்துச் சொன்னாரன்பதை இந்நாளிலே உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.

יְהוָ֤ה
it.
כִּ֣יkee
For
dissembled
הִתְעֵתיֶם֮hitʿētyemheet-ate-YEM
ye
your
hearts,
בְּנַפְשֽׁוֹתֵיכֶם֒bĕnapšôtêkembeh-nahf-shoh-tay-HEM
in
כִּֽיkee
when
אַתֶּ֞םʾattemah-TEM
ye
שְׁלַחְתֶּ֣םšĕlaḥtemsheh-lahk-TEM
sent
me
אֹתִ֗יʾōtîoh-TEE
unto
Lord
אֶלʾelel
the
your
יְהוָ֤הyĕhwâyeh-VA
God,
אֱלֹֽהֵיכֶם֙ʾĕlōhêkemay-loh-hay-HEM
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Pray
הִתְפַּלֵּ֣לhitpallēlheet-pa-LALE
for
unto
בַּעֲדֵ֔נוּbaʿădēnûba-uh-DAY-noo
us
the
אֶלʾelel
Lord
God;
יְהוָ֖הyĕhwâyeh-VA
our
and
according
unto
אֱלֹהֵ֑ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
all
וּכְכֹל֩ûkĕkōloo-heh-HOLE
that
shall
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
say,
the
יֹאמַ֜רyōʾmaryoh-MAHR
Lord
God
יְהוָ֧הyĕhwâyeh-VA
our
אֱלֹהֵ֛ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
so
כֵּ֥ןkēnkane
declare
unto
and
we
will
do
הַגֶּדhaggedha-ɡED
us,
לָ֖נוּlānûLA-noo


וְעָשִֽׂינוּ׃wĕʿāśînûveh-ah-SEE-noo