சூழல் வசனங்கள் எரேமியா 38:12
எரேமியா 38:6

அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

יִרְמְיָ֗הוּ, יִרְמְיָ֖הוּ, יִרְמְיָ֖הוּ
எரேமியா 38:7

அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.

מֶ֨לֶךְ, הַכּוּשִׁ֜י, יִרְמְיָ֖הוּ
எரேமியா 38:11

அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடைவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,

מֶ֨לֶךְ, אֶֽל
எரேமியா 38:14

பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்திலிருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.

אֶֽל, יִרְמְיָ֗הוּ
எரேமியா 38:16

அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான்.

אֶֽל, יִרְמְיָ֖הוּ
எரேமியா 38:19

அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சோர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான்.

אֶֽל
எரேமியா 38:20

அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.

יִרְמְיָ֖הוּ
எரேமியா 38:24

அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ சாவதில்லை.

אֶֽל, יִרְמְיָ֗הוּ
எரேமியா 38:27

பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.

אֶֽל
these
said
וַיֹּ֡אמֶרwayyōʾmerva-YOH-mer
And
Ebed-melech
עֶבֶדʿebedeh-VED
the
מֶ֨לֶךְmelekMEH-lek
Ethiopian
הַכּוּשִׁ֜יhakkûšîha-koo-SHEE
unto
אֶֽלʾelel
Jeremiah,
יִרְמְיָ֗הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
Put
שִׂ֣יםśîmseem
now
old
נָ֠אnāʾna
cast
clouts
בְּלוֹאֵ֨יbĕlôʾêbeh-loh-A
rags
rotten
and
הַסְּחָב֤וֹתhassĕḥābôtha-seh-ha-VOTE
under
וְהַמְּלָחִים֙wĕhammĕlāḥîmveh-ha-meh-la-HEEM
thine
armholes
תַּ֚חַתtaḥatTA-haht

אַצִּל֣וֹתʾaṣṣilôtah-tsee-LOTE
under
יָדֶ֔יךָyādêkāya-DAY-ha
cords.
the
מִתַּ֖חַתmittaḥatmee-TA-haht
did
so.
לַחֲבָלִ֑יםlaḥăbālîmla-huh-va-LEEM
And
וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
Jeremiah
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo


כֵּֽן׃kēnkane