சூழல் வசனங்கள் எரேமியா 37:19
எரேமியா 37:1

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.

מֶֽלֶךְ
எரேமியா 37:3

சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.

לֵאמֹ֑ר
எரேமியா 37:17

பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.

מֶֽלֶךְ
are
וְאַיֵּו֙wĕʾayyēwveh-ah-YAVE
Where
now
your
prophets
נְבִ֣יאֵיכֶ֔םnĕbîʾêkemneh-VEE-ay-HEM
which
אֲשֶׁרʾăšeruh-SHER
prophesied
נִבְּא֥וּnibbĕʾûnee-beh-OO
unto
you,
saying,
לָכֶ֖םlākemla-HEM
not
shall
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
come
king
לֹֽאlōʾloh
The
Babylon
יָבֹ֤אyābōʾya-VOH
of
מֶֽלֶךְmelekMEH-lek
against
בָּבֶל֙bābelba-VEL
against
nor
you,
עֲלֵיכֶ֔םʿălêkemuh-lay-HEM
land?
וְעַ֖לwĕʿalveh-AL
this
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets


הַזֹּֽאת׃hazzōtha-ZOTE