சூழல் வசனங்கள் எரேமியா 30:4
எரேமியா 30:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.

יְהוָ֛ה, יִשְׂרָאֵ֖ל, אֶל
எரேமியா 30:3

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என்னுடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்ப வரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶל
are
And
וְאֵ֣לֶּהwĕʾēlleveh-A-leh
these
the
words
הַדְּבָרִ֗יםhaddĕbārîmha-deh-va-REEM
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
spake
Lord
דִּבֶּ֧רdibberdee-BER
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
concerning
אֶלʾelel
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
and
concerning
וְאֶלwĕʾelveh-EL
Judah.
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA