சூழல் வசனங்கள் எரேமியா 2:23
எரேமியா 2:8

கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.

לֹ֣א
எரேமியா 2:11

எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.

לֹ֣א
எரேமியா 2:20

பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.

לֹ֣א
எரேமியா 2:24

வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.

לֹ֣א
எரேமியா 2:30

நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.

לֹ֣א
thou
אֵ֣יךְʾêkake
art
How
say,
תֹּאמְרִ֞יtōʾmĕrîtoh-meh-REE
thou
canst
I
לֹ֣אlōʾloh
am
נִטְמֵ֗אתִיniṭmēʾtîneet-MAY-tee
not
polluted,
after
אַחֲרֵ֤יʾaḥărêah-huh-RAY
Baalim?
הַבְּעָלִים֙habbĕʿālîmha-beh-ah-LEEM
not
לֹ֣אlōʾloh
have
הָלַ֔כְתִּיhālaktîha-LAHK-tee
I
רְאִ֤יrĕʾîreh-EE
gone
see
דַרְכֵּךְ֙darkēkdahr-kake
way
thy
in
בַּגַּ֔יְאbaggayba-ɡA
the
דְּעִ֖יdĕʿîdeh-EE
valley,
מֶ֣הmemeh
know
what
hast
עָשִׂ֑יתʿāśîtah-SEET
done:
thou
dromedary
swift
בִּכְרָ֥הbikrâbeek-RA
a
קַלָּ֖הqallâka-LA
traversing
מְשָׂרֶ֥כֶתmĕśāreketmeh-sa-REH-het
her
ways;
דְּרָכֶֽיהָ׃dĕrākêhādeh-ra-HAY-ha