சூழல் வசனங்கள் எரேமியா 16:15
எரேமியா 16:3

இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

יְהוָ֗ה, עַל
எரேமியா 16:4

மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

עַל
எரேமியா 16:5

ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலுமிருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֗ה, אֶת, אֶת
எரேமியா 16:7

செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.

עַל, עַל, עַל
எரேமியா 16:10

நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,

עַל, אֲשֶׁ֥ר
எரேமியா 16:13

ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

עַל, אֶת
எரேமியா 16:14

ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,

חַי, אֶת
எரேமியா 16:17

என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

עַל
எரேமியா 16:18

முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைத் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
எரேமியா 16:21

ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת
But,
כִּ֣יkee

אִםʾimeem
liveth,
The
חַיḥayhai
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
up
brought
הֶעֱלָ֜הheʿĕlâheh-ay-LA

אֶתʾetet
the
children
בְּנֵ֤יbĕnêbeh-NAY
Israel
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
from
the
land
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
north,
the
of
צָפ֔וֹןṣāpôntsa-FONE
and
from
all
וּמִכֹּל֙ûmikkōloo-mee-KOLE
lands
the
הָֽאֲרָצ֔וֹתhāʾărāṣôtha-uh-ra-TSOTE
whither
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
הִדִּיחָ֖םhiddîḥāmhee-dee-HAHM
had
driven

שָׁ֑מָּהšāmmâSHA-ma
again
them
bring
will
I
and
them:
וַהֲשִֽׁבֹתִים֙wahăšibōtîmva-huh-shee-voh-TEEM
into
עַלʿalal
their
land
אַדְמָתָ֔םʾadmātāmad-ma-TAHM
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
gave
נָתַ֖תִּיnātattîna-TA-tee
unto
their
fathers.
לַאֲבוֹתָֽם׃laʾăbôtāmla-uh-voh-TAHM