சூழல் வசனங்கள் எரேமியா 1:17
எரேமியா 1:7

ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

אַל, כָּל, כָּל, אֲשֶׁ֥ר
எரேமியா 1:8

நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,

אַל
எரேமியா 1:14

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.

כָּל
எரேமியா 1:15

இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.

כָּל, כָּל
எரேமியா 1:16

அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.

כָּל
எரேமியா 1:18

இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.

כָּל
Thou
וְאַתָּה֙wĕʾattāhveh-ah-TA
therefore
gird
up
תֶּאְזֹ֣רteʾzōrteh-ZORE
thy
loins,
מָתְנֶ֔יךָmotnêkāmote-NAY-ha
arise,
and
וְקַמְתָּ֙wĕqamtāveh-kahm-TA
and
speak
וְדִבַּרְתָּ֣wĕdibbartāveh-dee-bahr-TA
unto
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
them

אֵ֛תʾētate
all
כָּלkālkahl
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
אָנֹכִ֖יʾānōkîah-noh-HEE
command
אֲצַוֶּ֑ךָּʾăṣawwekkāuh-tsa-WEH-ka
thee:
be
not
אַלʾalal
dismayed
תֵּחַת֙tēḥattay-HAHT
faces,
their
at
מִפְּנֵיהֶ֔םmippĕnêhemmee-peh-nay-HEM
lest
פֶּֽןpenpen
I
confound
אֲחִתְּךָ֖ʾăḥittĕkāuh-hee-teh-HA
thee
before
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM