சூழல் வசனங்கள் யாக்கோபு 5:4
யாக்கோபு 5:1

ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.

ὑμῶν
யாக்கோபு 5:2

உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின.

ὁ, ὑμῶν, καὶ, τὰ, ὑμῶν
யாக்கோபு 5:3

உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.

ὁ, ὑμῶν, καὶ, ὁ, καὶ, ὁ, εἰς, καὶ, τὰς, ὑμῶν
யாக்கோபு 5:5

பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.

καὶ, τὰς, ὑμῶν
யாக்கோபு 5:7

இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.

κυρίου, ἰδού,, ὁ, καὶ
யாக்கோபு 5:8

நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.

καὶ, τὰς, ὑμῶν, κυρίου
யாக்கோபு 5:9

சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.

ἰδού,, τῶν
யாக்கோபு 5:10

என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசி தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

καὶ, κυρίου
யாக்கோபு 5:11

இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.

ἰδού,, καὶ, κυρίου, ὁ, καὶ
யாக்கோபு 5:12

விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.

ὑμῶν, καὶ
யாக்கோபு 5:14

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.

καὶ, κυρίου
யாக்கோபு 5:15

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

καὶ, καὶ, ὁ
யாக்கோபு 5:16

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

τὰ, καὶ
யாக்கோபு 5:17

எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.

καὶ, καὶ, καὶ
யாக்கோபு 5:18

மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.

καὶ, καὶ, ὁ, καὶ
யாக்கோபு 5:19

சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்திருப்பினால்,

καὶ
யாக்கோபு 5:20

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

ὁ, καὶ
Behold,
ἰδού,idouee-THOO
the
hooh
hire
μισθὸςmisthosmee-STHOSE
the
of
τῶνtōntone
labourers
ἐργατῶνergatōnare-ga-TONE
who
τῶνtōntone
down
reaped
have
ἀμησάντωνamēsantōnah-may-SAHN-tone

τὰςtastahs
fields,
χώραςchōrasHOH-rahs
your
ὑμῶνhymōnyoo-MONE

back
by
hooh
kept
ἀπεστερημένοςapesterēmenosah-pay-stay-ray-MAY-nose
fraud,
ἀφ'aphaf
of
is
which
you
ὑμῶνhymōnyoo-MONE
crieth:
κράζειkrazeiKRA-zee
and
καὶkaikay
the
αἱhaiay
cries
βοαὶboaivoh-A
them
reaped
have
which
τῶνtōntone
of
θερισάντωνtherisantōnthay-ree-SAHN-tone
into
the
εἰςeisees
ears
τὰtata
of
ὦταōtaOH-ta
the
κυρίουkyrioukyoo-REE-oo
Lord
of
sabaoth.
Σαβαὼθsabaōthsa-va-OHTH
entered
are
εἰσεληλύθασινeiselēlythasinees-ay-lay-LYOO-tha-seen