சூழல் வசனங்கள் யாக்கோபு 2:18
யாக்கோபு 2:1

என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.

μου, τὴν, πίστιν
யாக்கோபு 2:3

மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,

τὴν, τὴν, Σὺ, Σὺ, μου
யாக்கோபு 2:5

என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

μου
யாக்கோபு 2:8

உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.

τὴν, σου
யாக்கோபு 2:14

என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

μου, πίστιν, τις, ἔργα
யாக்கோபு 2:16

உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?

τις
யாக்கோபு 2:17

அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.

ἔργα
யாக்கோபு 2:20

வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?

χωρὶς, τῶν, ἔργων
யாக்கோபு 2:21

நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?

ἔργων
யாக்கோபு 2:22

விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.

ἐκ, τῶν, ἔργων
யாக்கோபு 2:24

ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.

ἔργων, ἐκ
யாக்கோபு 2:25

அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளிலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?

ἔργων
யாக்கோபு 2:26

அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

χωρὶς, χωρὶς, τῶν, ἔργων
Yea,
Ἀλλallal
may
say,
ἐρεῖereiay-REE
a
man
τιςtistees
Thou
Σὺsysyoo
faith,
πίστινpistinPEE-steen
hast
ἔχειςecheisA-hees
I
and
κἀγὼkagōka-GOH
works:
ἔργαergaARE-ga
have
ἔχω·echōA-hoh
shew
δεῖξόνdeixonTHEE-KSONE
me
μοιmoimoo

τὴνtēntane
faith
πίστινpistinPEE-steen
thy
σουsousoo
without
χωρὶςchōrishoh-REES

τῶνtōntone
works,
ἔργωνergōnARE-gone
thy
σουsousoo
and
I
κἀγώkagōka-GOH
shew
will
δείξωdeixōTHEE-ksoh
thee
σοιsoisoo
by
ἐκekake

τῶνtōntone
works.
ἔργωνergōnARE-gone
my
μουmoumoo

τὴνtēntane
faith
πίστινpistinPEE-steen
my
μουmoumoo