சூழல் வசனங்கள் ஏசாயா 7:12
ஏசாயா 7:13

அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?

אֶת
ஏசாயா 7:17

எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.

לֹא
ஏசாயா 7:20

அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால் தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.

אֶת, אֶת
said,
But
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
Ahaz
אָחָ֑זʾāḥāzah-HAHZ
I
will
not
לֹאlōʾloh
ask,
אֶשְׁאַ֥לʾešʾalesh-AL
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
will
I
tempt
אֲנַסֶּ֖הʾănasseuh-na-SEH

אֶתʾetet
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA