சூழல் வசனங்கள் ஏசாயா 62:9
ஏசாயா 62:3

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.

יְהוָ֑ה
ஏசாயா 62:6

எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.

אֶת
ஏசாயா 62:7

அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.

אֶת
ஏசாயா 62:8

இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.

אֶת
ஏசாயா 62:12

அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பபட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.

יְהוָ֑ה
But
כִּ֤יkee
they
that
have
gathered
מְאַסְפָיו֙mĕʾaspāywmeh-as-fav
it
shall
eat
יֹאכְלֻ֔הוּyōʾkĕluhûyoh-heh-LOO-hoo
praise
and
it,
וְהִֽלְל֖וּwĕhilĕlûveh-hee-leh-LOO

אֶתʾetet
the
Lord;
יְהוָ֑הyĕhwâyeh-VA
together
it
brought
have
that
they
and
וּֽמְקַבְּצָ֥יוûmĕqabbĕṣāywoo-meh-ka-beh-TSAV
shall
drink
יִשְׁתֻּ֖הוּyištuhûyeesh-TOO-hoo
courts
the
in
it
בְּחַצְר֥וֹתbĕḥaṣrôtbeh-hahts-ROTE
of
my
holiness.
קָדְשִֽׁי׃qodšîkode-SHEE