சூழல் வசனங்கள் ஏசாயா 6:1
ஏசாயா 6:5

அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

אֶת
ஏசாயா 6:7

அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.

עַל, עַל
ஏசாயா 6:8

பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.

אֶת, אֶת
ஏசாயா 6:12

கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்வரைக்குமே.

אֶת
In
the
year
בִּשְׁנַתbišnatbeesh-NAHT
died
king
מוֹת֙môtmote
that
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
Uzziah
עֻזִּיָּ֔הוּʿuzziyyāhûoo-zee-YA-hoo
I
saw
וָאֶרְאֶ֧הwāʾerʾeva-er-EH
also
אֶתʾetet
the
Lord
אֲדֹנָ֛יʾădōnāyuh-doh-NAI
sitting
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
upon
עַלʿalal
a
throne,
כִּסֵּ֖אkissēʾkee-SAY
high
רָ֣םrāmrahm
and
lifted
up,
וְנִשָּׂ֑אwĕniśśāʾveh-nee-SA
train
his
and
וְשׁוּלָ֖יוwĕšûlāywveh-shoo-LAV
filled
מְלֵאִ֥יםmĕlēʾîmmeh-lay-EEM

אֶתʾetet
the
temple.
הַהֵיכָֽל׃hahêkālha-hay-HAHL