சூழல் வசனங்கள் ஏசாயா 59:14
ஏசாயா 59:6

அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.

לֹא
ஏசாயா 59:12

எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.

כִּֽי, כִּֽי
ஏசாயா 59:15

சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.

כִּֽי
ஏசாயா 59:16

ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.

כִּֽי
ஏசாயா 59:19

அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.

כִּֽי
is
turned
וְהֻסַּ֤גwĕhussagveh-hoo-SAHɡ
away
backward,
And
אָחוֹר֙ʾāḥôrah-HORE
judgment
מִשְׁפָּ֔טmišpāṭmeesh-PAHT
and
justice
וּצְדָקָ֖הûṣĕdāqâoo-tseh-da-KA
afar
מֵרָח֣וֹקmērāḥôqmay-ra-HOKE
off:
standeth
תַּעֲמֹ֑דtaʿămōdta-uh-MODE
for
כִּֽיkee
is
כָשְׁלָ֤הkošlâhohsh-LA
fallen
street,
בָֽרְחוֹב֙bārĕḥôbva-reh-HOVE
in
the
truth
אֱמֶ֔תʾĕmetay-MET
and
equity
וּנְכֹחָ֖הûnĕkōḥâoo-neh-hoh-HA

לֹאlōʾloh
cannot
תוּכַ֥לtûkaltoo-HAHL
enter.
לָבֽוֹא׃lābôʾla-VOH