சூழல் வசனங்கள் ஏசாயா 57:2
ஏசாயா 57:1

நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.

עַל
ஏசாயா 57:4

நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?

עַל, עַל
ஏசாயா 57:10

வழிதூரமானதால் உழன்றுபோகிறாய்; அது விருதாவென்று நீ சொல்லுகிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய், ஆகையால் நீ ஆயாசப்படவில்லை.

עַל
ஏசாயா 57:11

நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும் போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.

עַל
ஏசாயா 57:21

துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.

שָׁל֔וֹם
each
one
in
יָב֣וֹאyābôʾya-VOH
He
enter
שָׁל֔וֹםšālômsha-LOME
shall
peace:
into
יָנ֖וּחוּyānûḥûya-NOO-hoo
shall
עַלʿalal
rest
they
מִשְׁכְּבוֹתָ֑םmiškĕbôtāmmeesh-keh-voh-TAHM
in
beds,
their
הֹלֵ֖ךְhōlēkhoh-LAKE
walking
his
uprightness.
נְכֹחֽוֹ׃nĕkōḥôneh-hoh-HOH