சூழல் வசனங்கள் ஏசாயா 51:3
ஏசாயா 51:1

நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.

יְהוָ֑ה
ஏசாயா 51:6

உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.

כִּֽי
ஏசாயா 51:11

அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

יְהוָ֜ה, שָׂשׂ֤וֹן, וְשִׂמְחָה֙
ஏசாயா 51:13

இடுக்கண்செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண்செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே?

כָּל
ஏசாயா 51:20

உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன்தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.

כָּל
For
כִּֽיkee
shall
comfort
נִחַ֨םniḥamnee-HAHM
the
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
Zion:
צִיּ֗וֹןṣiyyônTSEE-yone
he
will
comfort
נִחַם֙niḥamnee-HAHM
all
כָּלkālkahl
places;
waste
her
חָרְבֹתֶ֔יהָḥorbōtêhāhore-voh-TAY-ha
and
he
will
make
וַיָּ֤שֶׂםwayyāśemva-YA-sem
wilderness
her
מִדְבָּרָהּ֙midbārāhmeed-ba-RA
like
Eden,
כְּעֵ֔דֶןkĕʿēdenkeh-A-den
desert
her
and
וְעַרְבָתָ֖הּwĕʿarbātāhveh-ar-va-TA
like
the
garden
כְּגַןkĕgankeh-ɡAHN
Lord;
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
joy
שָׂשׂ֤וֹןśāśônsa-SONE
and
gladness
וְשִׂמְחָה֙wĕśimḥāhveh-seem-HA
found
be
shall
יִמָּ֣צֵאyimmāṣēʾyee-MA-tsay
therein,
thanksgiving,
בָ֔הּbāhva
and
the
voice
תּוֹדָ֖הtôdâtoh-DA
of
melody.
וְק֥וֹלwĕqôlveh-KOLE


זִמְרָֽה׃zimrâzeem-RA