இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
| The Lord | אֲדֹנָ֤י | ʾădōnāy | uh-doh-NAI |
| God | יְהוִה֙ | yĕhwih | yeh-VEE |
| hath opened | פָּתַֽח | pātaḥ | pa-TAHK |
| mine ear, | לִ֣י | lî | lee |
| I and | אֹ֔זֶן | ʾōzen | OH-zen |
| was not | וְאָנֹכִ֖י | wĕʾānōkî | veh-ah-noh-HEE |
| rebellious, | לֹ֣א | lōʾ | loh |
| back. | מָרִ֑יתִי | mārîtî | ma-REE-tee |
| neither turned | אָח֖וֹר | ʾāḥôr | ah-HORE |
| away | לֹ֥א | lōʾ | loh |
| נְסוּגֹֽתִי׃ | nĕsûgōtî | neh-soo-ɡOH-tee |