சூழல் வசனங்கள் ஏசாயா 47:8
ஏசாயா 47:1

பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.

לֹ֤א
ஏசாயா 47:3

உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.

וְלֹ֥א
ஏசாயா 47:5

கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.

לֹ֤א
ஏசாயா 47:10

உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.

אֲנִ֖י
ஏசாயா 47:11

ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.

לֹ֤א
that
as
וְעַתָּ֞הwĕʿattâveh-ah-TA
art
שִׁמְעִיšimʿîsheem-EE
thou
זֹ֤אתzōtzote
am,
now
Therefore
hear
this,
given
עֲדִינָה֙ʿădînāhuh-dee-NA
to
pleasures,
הַיּוֹשֶׁ֣בֶתhayyôšebetha-yoh-SHEH-vet
that
לָבֶ֔טַחlābeṭaḥla-VEH-tahk
dwellest
carelessly,
הָאֹֽמְרָה֙hāʾōmĕrāhha-oh-meh-RA
that
sayest
heart,
בִּלְבָ֔בָהּbilbābohbeel-VA-voh
thine
אֲנִ֖יʾănîuh-NEE
in
I
beside
else
none
וְאַפְסִ֣יwĕʾapsîveh-af-SEE
and
ע֑וֹדʿôdode

me;
I
shall
לֹ֤אlōʾloh
not
אֵשֵׁב֙ʾēšēbay-SHAVE
sit
widow,
a
אַלְמָנָ֔הʾalmānâal-ma-NA
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
shall
I
know
אֵדַ֖עʾēdaʿay-DA
the
loss
of
children:
שְׁכֽוֹל׃šĕkôlsheh-HOLE