சூழல் வசனங்கள் ஏசாயா 45:19
ஏசாயா 45:1

கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

לֹ֥א
ஏசாயா 45:3

உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,

חֹ֔שֶׁךְ
ஏசாயா 45:5

நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.

אֲנִ֤י, יְהוָה֙
ஏசாயா 45:7

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

חֹ֔שֶׁךְ
ஏசாயா 45:8

வானங்களே உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.

אֶ֣רֶץ
ஏசாயா 45:20

ஜாதிகளினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள்.

לֹ֥א
ஏசாயா 45:21

நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

אֲנִ֤י, יְהוָה֙
I
have
not
לֹ֧אlōʾloh
secret,
בַסֵּ֣תֶרbassēterva-SAY-ter
in
spoken
דִּבַּ֗רְתִּיdibbartîdee-BAHR-tee
place
earth:
the
בִּמְקוֹם֙bimqômbeem-KOME
of
אֶ֣רֶץʾereṣEH-rets
dark
a
in
חֹ֔שֶׁךְḥōšekHOH-shek
not
I
לֹ֥אlōʾloh
said
אָמַ֛רְתִּיʾāmartîah-MAHR-tee
seed
the
unto
לְזֶ֥רַעlĕzeraʿleh-ZEH-ra
of
Jacob,
יַעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
vain:
תֹּ֣הוּtōhûTOH-hoo
in
me
ye
Seek
בַקְּשׁ֑וּנִיbaqqĕšûnîva-keh-SHOO-nee
I
אֲנִ֤יʾănîuh-NEE
Lord
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
speak
דֹּבֵ֣רdōbērdoh-VARE
righteousness,
צֶ֔דֶקṣedeqTSEH-dek
I
declare
מַגִּ֖ידmaggîdma-ɡEED
things
that
are
right.
מֵישָׁרִֽים׃mêšārîmmay-sha-REEM