சூழல் வசனங்கள் ஏசாயா 42:2
ஏசாயா 42:4

அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

וְלֹ֣א
ஏசாயா 42:20

நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறான்.

וְלֹ֣א
ஏசாயா 42:24

யாக்கோபைச் சிறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவஞ்செய்து விரோதித்த கர்த்தர் அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே.

וְלֹֽא
ஏசாயா 42:25

இவர்கள்மேல் அவர் தமதுகோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும் வரப்பண்ணி, அவர்களைச்சூழ அக்கினிஜுவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதைமனதிலே வைக்காதேபோனார்கள்.

וְלֹ֣א
He
shall
not
לֹ֥אlōʾloh
cry,
יִצְעַ֖קyiṣʿaqyeets-AK
nor
וְלֹ֣אwĕlōʾveh-LOH
up,
lift
יִשָּׂ֑אyiśśāʾyee-SA
nor
וְלֹֽאwĕlōʾveh-LOH
heard
to
be
יַשְׁמִ֥יעַyašmîaʿyahsh-MEE-ah
the
in
street.
בַּח֖וּץbaḥûṣba-HOOTS
voice
his
cause
קוֹלֽוֹ׃qôlôkoh-LOH