சூழல் வசனங்கள் ஏசாயா 41:17
ஏசாயா 41:3

அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?

לֹ֥א
ஏசாயா 41:4

அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்ட தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.

אֲנִ֤י, יְהוָה֙
ஏசாயா 41:7

சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.

לֹ֥א
ஏசாயா 41:14

யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

אֲנִ֤י
ஏசாயா 41:16

அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய்.

יִשְׂרָאֵ֖ל
ஏசாயா 41:20

கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.

יִשְׂרָאֵ֖ל
When
I
and
הָעֲנִיִּ֨יםhāʿăniyyîmha-uh-nee-YEEM
is
there
וְהָאֶבְיוֹנִ֜יםwĕhāʾebyônîmveh-ha-ev-yoh-NEEM
the
מְבַקְשִׁ֥יםmĕbaqšîmmeh-vahk-SHEEM
poor
מַ֙יִם֙mayimMA-YEEM
needy
and
seek
water,
וָאַ֔יִןwāʾayinva-AH-yeen
none,
and
their
לְשׁוֹנָ֖םlĕšônāmleh-shoh-NAHM
tongue
בַּצָּמָ֣אbaṣṣāmāʾba-tsa-MA
thirst,
for
נָשָׁ֑תָּהnāšāttâna-SHA-ta
faileth
אֲנִ֤יʾănîuh-NEE
I
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
Lord
will
hear
אֶעֱנֵ֔םʾeʿĕnēmeh-ay-NAME
them,
God
the
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
will
not
לֹ֥אlōʾloh
forsake
אֶעֶזְבֵֽם׃ʾeʿezbēmeh-ez-VAME