சூழல் வசனங்கள் ஏசாயா 38:20
ஏசாயா 38:2

அப்பொழுது எசேக்கியா தன்முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

יְהוָֽה׃
ஏசாயா 38:5

நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.

עַל
ஏசாயா 38:6

நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.

עַל
ஏசாயா 38:13

விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல் என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,

כָּל
ஏசாயா 38:15

நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப்பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.

עַל
ஏசாயா 38:17

இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.

כָּל
ஏசாயா 38:22

அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.

בֵּ֥ית, יְהוָֽה׃
was
ready
יְהוָ֖הyĕhwâyeh-VA
The
Lord
to
save
לְהוֹשִׁיעֵ֑נִיlĕhôšîʿēnîleh-hoh-shee-A-nee
songs
my
sing
will
we
therefore
me:
וּנְגִנוֹתַ֧יûnĕginôtayoo-neh-ɡee-noh-TAI
instruments
stringed
the
to
נְנַגֵּ֛ןnĕnaggēnneh-na-ɡANE
all
כָּלkālkahl
the
days
יְמֵ֥יyĕmêyeh-MAY
life
our
of
חַיֵּ֖ינוּḥayyênûha-YAY-noo
in
עַלʿalal
the
house
בֵּ֥יתbêtbate
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA