சூழல் வசனங்கள் ஏசாயா 37:10
ஏசாயா 37:2

அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

אֶל
ஏசாயா 37:4

ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

מֶֽלֶךְ, אֲשֶׁ֥ר
ஏசாயா 37:5

இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

אֶל
ஏசாயா 37:6

அப்பொழுது ஏசாயா அவர்களைநோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

אֶל, אַל
ஏசாயா 37:7

இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

אֶל
ஏசாயா 37:9

அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

מֶֽלֶךְ, לֵאמֹ֔ר, אֶל
ஏசாயா 37:12

என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

אֲשֶׁ֥ר
ஏசாயா 37:13

ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.

מֶֽלֶךְ
ஏசாயா 37:15

கர்த்தரை நோக்கி:

אֶל
ஏசாயா 37:21

அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.

אֶל, לֵאמֹ֑ר, אֶל, מֶ֥לֶךְ, אַשּֽׁוּר׃
ஏசாயா 37:23

யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

אֶל
ஏசாயா 37:33

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம்போடுவதுமில்லை.

אֶל, לֹ֤א, אֶל
ஏசாயா 37:37

அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.

מֶֽלֶךְ
Thus
כֹּ֣הkoh
shall
ye
speak
תֹאמְר֗וּןtōʾmĕrûntoh-meh-ROON
to
אֶלʾelel
Hezekiah
חִזְקִיָּ֤הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Judah,
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Let
not
אַלʾalal
deceive
thy
יַשִּׁאֲךָ֣yaššiʾăkāya-shee-uh-HA
God,
in
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
אַתָּ֛הʾattâah-TA
trustest,
בּוֹטֵ֥חַbôṭēaḥboh-TAY-ak
thee,
saying,
בּ֖וֹboh
shall
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
not
be
לֹ֤אlōʾloh
given
Jerusalem
תִנָּתֵן֙tinnātēntee-na-TANE
hand
the
into
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
of
the
king
בְּיַ֖דbĕyadbeh-YAHD
of
Assyria.
מֶ֥לֶךְmelekMEH-lek


אַשּֽׁוּר׃ʾaššûrah-shoor