சூழல் வசனங்கள் ஏசாயா 32:8
ஏசாயா 32:10

நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.

עַל
ஏசாயா 32:11

சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள், உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.

עַל
ஏசாயா 32:12

செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.

עַל, עַל, עַל
ஏசாயா 32:13

என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.

עַל
ஏசாயா 32:20

மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

עַל
But
the
liberal
וְנָדִ֖יבwĕnādîbveh-na-DEEV
liberal
נְדִיב֣וֹתnĕdîbôtneh-dee-VOTE
things;
deviseth
יָעָ֑ץyāʿāṣya-ATS
by
and
וְה֖וּאwĕhûʾveh-HOO
liberal
things
עַלʿalal
shall
he
stand.
נְדִיב֥וֹתnĕdîbôtneh-dee-VOTE


יָקֽוּם׃yāqûmya-KOOM