சூழல் வசனங்கள் ஏசாயா 31:5
ஏசாயா 31:1

சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!

עַל, עַל, עַל
ஏசாயா 31:2

அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.

עַל
ஏசாயா 31:4

கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.

עַל, כֵּ֗ן, עַל
it.
and
כְּצִפֳּרִ֣יםkĕṣippŏrîmkeh-tsee-poh-REEM
it;
עָפ֔וֹתʿāpôtah-FOTE
As
כֵּ֗ןkēnkane
birds
flying,
so
יָגֵ֛ןyāgēnya-ɡANE
defend
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
the
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
will
עַלʿalal
hosts
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
of
גָּנ֥וֹןgānônɡa-NONE

Jerusalem;
defending
will
וְהִצִּ֖ילwĕhiṣṣîlveh-hee-TSEEL
he
also
deliver
passing
פָּסֹ֥חַpāsōaḥpa-SOH-ak
over
he
will
וְהִמְלִֽיט׃wĕhimlîṭveh-heem-LEET