சூழல் வசனங்கள் ஏசாயா 30:17
ஏசாயா 30:1

பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

עַל
ஏசாயா 30:5

ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.

עַל
ஏசாயா 30:6

தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.

עַל, עַל
ஏசாயா 30:8

இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.

עַל
ஏசாயா 30:16

அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.

עַל, עַל, עַל
ஏசாயா 30:25

கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்.

עַל
shall
אֶ֣לֶףʾelepEH-lef
flee
אֶחָ֗דʾeḥādeh-HAHD
thousand
One
at
מִפְּנֵי֙mippĕnēymee-peh-NAY
rebuke
the
גַּעֲרַ֣תgaʿăratɡa-uh-RAHT
of
one;
אֶחָ֔דʾeḥādeh-HAHD
at
מִפְּנֵ֛יmippĕnêmee-peh-NAY
rebuke
the
גַּעֲרַ֥תgaʿăratɡa-uh-RAHT
of
five
חֲמִשָּׁ֖הḥămiššâhuh-mee-SHA
shall
ye
flee:
תָּנֻ֑סוּtānusûta-NOO-soo
till
עַ֣דʿadad

אִםʾimeem
left
be
ye
נוֹתַרְתֶּ֗םnôtartemnoh-tahr-TEM
as
a
beacon
כַּתֹּ֙רֶן֙kattōrenka-TOH-REN
upon
עַלʿalal
the
top
רֹ֣אשׁrōšrohsh
mountain,
a
of
הָהָ֔רhāhārha-HAHR
and
as
an
ensign
וְכַנֵּ֖סwĕkannēsveh-ha-NASE
on
עַלʿalal
an
hill.
הַגִּבְעָֽה׃haggibʿâha-ɡeev-AH