சூழல் வசனங்கள் ஏசாயா 3:8
ஏசாயா 3:6

அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப் பிடித்து: உனக்கு வஸ்திரம் இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;

כִּֽי
ஏசாயா 3:9

அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

כִּֽי
ஏசாயா 3:10

உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

כִּֽי
ஏசாயா 3:11

துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

כִּֽי
ஏசாயா 3:16

பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.

כִּ֤י
are
כִּ֤יkee
For
כָשְׁלָה֙košlāhhohsh-LA
is
ruined,
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
Jerusalem
and
וִיהוּדָ֖הwîhûdâvee-hoo-DA
Judah
fallen:
נָפָ֑לnāpālna-FAHL
is
כִּֽיkee
because
their
לְשׁוֹנָ֤םlĕšônāmleh-shoh-NAHM
tongue
doings
their
וּמַֽעַלְלֵיהֶם֙ûmaʿallêhemoo-ma-al-lay-HEM
and
against
אֶלʾelel
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
provoke
to
לַמְר֖וֹתlamrôtlahm-ROTE
the
eyes
עֵנֵ֥יʿēnêay-NAY
of
his
glory.
כְבוֹדֽוֹ׃kĕbôdôheh-voh-DOH