சூழல் வசனங்கள் ஏசாயா 3:11
ஏசாயா 3:6

அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப் பிடித்து: உனக்கு வஸ்திரம் இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;

כִּֽי
ஏசாயா 3:8

ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாகத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.

כִּֽי
ஏசாயா 3:9

அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

כִּֽי
ஏசாயா 3:10

உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

כִּֽי
him:
א֖וֹיʾôyoy
with
be
shall
לְרָשָׁ֣עlĕrāšāʿleh-ra-SHA
it
Woe
wicked!
the
רָ֑עrāʿra
unto
ill
for
כִּֽיkee
the
reward
גְמ֥וּלgĕmûlɡeh-MOOL
of
his
hands
יָדָ֖יוyādāywya-DAV
shall
be
given
יֵעָ֥שֶׂהyēʿāśeyay-AH-seh
him.
לּֽוֹ׃loh