சூழல் வசனங்கள் ஏசாயா 26:14
ஏசாயா 26:10

துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

בַּל
ஏசாயா 26:11

கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.

בַּל
ஏசாயா 26:15

இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளி வைத்தீர்.

כָּל
ஏசாயா 26:16

கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத்தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்.

לָֽמוֹ׃
ஏசாயா 26:18

நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு ரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக் குடிகள் விழுகிறதுமில்லை.

בַּל
They
are
they
מֵתִים֙mētîmmay-TEEM
are
dead,
they
בַּלbalbahl
not
יִחְי֔וּyiḥyûyeek-YOO
shall
live;
deceased,
רְפָאִ֖יםrĕpāʾîmreh-fa-EEM
they
shall
not
בַּלbalbahl
rise:
יָקֻ֑מוּyāqumûya-KOO-moo
therefore
לָכֵ֤ןlākēnla-HANE
hast
thou
visited
פָּקַ֙דְתָּ֙pāqadtāpa-KAHD-TA
and
destroyed
וַתַּשְׁמִידֵ֔םwattašmîdēmva-tahsh-mee-DAME
to
perish.
made
all
וַתְּאַבֵּ֥דwattĕʾabbēdva-teh-ah-BADE
them,
and
כָּלkālkahl
their
memory
זֵ֖כֶרzēkerZAY-her


לָֽמוֹ׃lāmôLA-moh