சூழல் வசனங்கள் ஏசாயா 22:15
ஏசாயா 22:4

ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.

עַל, עַל
ஏசாயா 22:5

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே இது தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும் மிதியுண்குதலும், கலக்கமுமுள்ள நாளாயிருக்கிறது, இது அலங்கத்தைத் தகர்த்து, பர்வதத்துக்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருக்கிறது.

אֶל
ஏசாயா 22:8

அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.

אֶל
ஏசாயா 22:11

இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்.

אֶל
ஏசாயா 22:14

மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.

צְבָא֑וֹת, אָמַ֛ר, אֲדֹנָ֥י, יְהוִ֖ה
ஏசாயா 22:18

அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய், அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருக்கும்.

אֶל
ஏசாயா 22:22

தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.

עַל
say,
כֹּ֥הkoh
and
אָמַ֛רʾāmarah-MAHR
is
even
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
Thus
יְהוִ֖הyĕhwiyeh-VEE
saith
the
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
Lord
לֶךְleklek
God
בֹּא֙bōʾboh
of
hosts,
אֶלʾelel
Go,
הַסֹּכֵ֣ןhassōkēnha-soh-HANE
get
הַזֶּ֔הhazzeha-ZEH
thee
unto
עַלʿalal
treasurer,
שֶׁבְנָ֖אšebnāʾshev-NA
this
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
unto
Shebna,
עַלʿalal
which
over
הַבָּֽיִת׃habbāyitha-BA-yeet