சூழல் வசனங்கள் ஏசாயா 2:14
ஏசாயா 2:2

கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.

כָּל
ஏசாயா 2:12

எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,

כָּל, וְעַ֖ל, כָּל
ஏசாயா 2:13

லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின் மேலும்,

כָּל, וְעַ֖ל, כָּל
ஏசாயா 2:15

உயர்ந்த எல்லாக்கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும்,

וְעַ֖ל, כָּל, וְעַ֖ל, כָּל
ஏசாயா 2:16

தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.

וְעַ֖ל, כָּל, וְעַ֖ל, כָּל
are
that
וְעַ֖לwĕʿalveh-AL
And
כָּלkālkahl
upon
all
הֶהָרִ֣יםhehārîmheh-ha-REEM
mountains,
הָרָמִ֑יםhārāmîmha-ra-MEEM
the
high
וְעַ֖לwĕʿalveh-AL
upon
כָּלkālkahl
and
all
הַגְּבָע֥וֹתhaggĕbāʿôtha-ɡeh-va-OTE
the
hills
lifted
up,
הַנִּשָּׂאֽוֹת׃hanniśśāʾôtha-nee-sa-OTE