சூழல் வசனங்கள் ஓசியா 10:14
ஓசியா 10:5

சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்.

עַל
ஓசியா 10:7

சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேலிருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.

עַל
ஓசியா 10:8

இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.

עַל
ஓசியா 10:9

இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள்முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிரமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள்.

עַל
ஓசியா 10:11

எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன், எப்பிராயீமை ஏர்பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.

עַל
her
arise
Therefore
shall
וְקָ֣אםwĕqāmveh-KAHM
a
שָׁאוֹן֮šāʾônsha-ONE
tumult
among
thy
בְּעַמֶּךָ֒bĕʿammekābeh-ah-meh-HA
people,
all
וְכָלwĕkālveh-HAHL
and
thy
מִבְצָרֶ֣יךָmibṣārêkāmeev-tsa-RAY-ha
fortresses
shall
be
יוּשַּׁ֔דyûššadyoo-SHAHD
spoiled,
spoiled
כְּשֹׁ֧דkĕšōdkeh-SHODE
Shalman
שַֽׁלְמַ֛ןšalmanshahl-MAHN
as
בֵּ֥יתbêtbate
Beth-arbel
in
the
אַֽרְבֵ֖אלʾarbēlar-VALE
day
of
בְּי֣וֹםbĕyômbeh-YOME
battle:
mother
מִלְחָמָ֑הmilḥāmâmeel-ha-MA
the
upon
children.
was
אֵ֥םʾēmame
dashed
עַלʿalal
in
pieces
בָּנִ֖יםbānîmba-NEEM


רֻטָּֽשָׁה׃ruṭṭāšâroo-TA-sha