சூழல் வசனங்கள் எபிரெயர் 5:13
எபிரெயர் 5:1

அன்றியும், மனுஷரால் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.

γὰρ
எபிரெயர் 5:4

மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.

ὁ, ὁ
எபிரெயர் 5:5

அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.

ὁ, ὁ
எபிரெயர் 5:11

இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.

எபிரெயர் 5:12

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.

γὰρ, γάλακτος
is
πᾶςpaspahs
every
one
γὰρgargahr
For
hooh

useth
μετέχωνmetechōnmay-TAY-hone
that
γάλακτοςgalaktosGA-lahk-tose
milk
unskilful
ἄπειροςapeirosAH-pee-rose
word
the
in
λόγουlogouLOH-goo
of
righteousness:
δικαιοσύνηςdikaiosynēsthee-kay-oh-SYOO-nase
a
νήπιοςnēpiosNAY-pee-ose
babe.
for
γάρgargahr
he
is
ἐστιν·estinay-steen