சூழல் வசனங்கள் ஆதியாகமம் 8:13
ஆதியாகமம் 8:1

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

אֶת
ஆதியாகமம் 8:5

பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.

בְּאֶחָ֣ד, לַחֹ֔דֶשׁ
ஆதியாகமம் 8:6

நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

אֶת
ஆதியாகமம் 8:7

ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

אֶת, הַמַּ֖יִם
ஆதியாகமம் 8:8

பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.

אֶת, פְּנֵ֥י, הָֽאֲדָמָֽה׃
ஆதியாகமம் 8:9

பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

הַתֵּבָ֔ה, הָאָ֑רֶץ
ஆதியாகமம் 8:10

பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

אֶת
ஆதியாகமம் 8:11

அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

וְהִנֵּ֥ה, הַמַּ֖יִם
ஆதியாகமம் 8:12

பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.

אֶת
ஆதியாகமம் 8:19

பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.

הָאָ֑רֶץ
ஆதியாகமம் 8:21

சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருகிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 8:22

பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

הָאָ֑רֶץ
month,
day
And
pass
to
וַ֠יְהִיwayhîVA-hee
it
came
first
בְּאַחַ֨תbĕʾaḥatbeh-ah-HAHT
and
וְשֵׁשׁwĕšēšveh-SHAYSH
the
in
מֵא֜וֹתmēʾôtmay-OTE
six
שָׁנָ֗הšānâsha-NA
hundredth
year,
first
בָּֽרִאשׁוֹן֙bāriʾšônba-ree-SHONE
the
in
the
בְּאֶחָ֣דbĕʾeḥādbeh-eh-HAHD
first
of
the
month,
לַחֹ֔דֶשׁlaḥōdešla-HOH-desh
up
dried
חָֽרְב֥וּḥārĕbûha-reh-VOO
were
waters
the
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֣לmēʿalmay-AL
the
earth:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
removed
Noah
וַיָּ֤סַרwayyāsarva-YA-sahr
and
נֹ֙חַ֙nōḥaNOH-HA

אֶתʾetet
the
covering
מִכְסֵ֣הmiksēmeek-SAY
ark,
the
of
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
and
looked,
וַיַּ֕רְאwayyarva-YAHR
and,
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
dry.
was
חָֽרְב֖וּḥārĕbûha-reh-VOO
face
the
of
פְּנֵ֥יpĕnêpeh-NAY
the
ground
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA