சூழல் வசனங்கள் ஆதியாகமம் 8:11
ஆதியாகமம் 8:1

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

נֹ֔חַ
ஆதியாகமம் 8:3

ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.

מֵעַ֥ל
ஆதியாகமம் 8:6

நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

נֹ֔חַ
ஆதியாகமம் 8:7

ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

הַמַּ֖יִם, מֵעַ֥ל, הָאָֽרֶץ׃
ஆதியாகமம் 8:9

பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

כִּי
ஆதியாகமம் 8:13

அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

הַמַּ֖יִם, וְהִנֵּ֥ה
ஆதியாகமம் 8:14

இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.

הָאָֽרֶץ׃
ஆதியாகமம் 8:17

உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

הָאָֽרֶץ׃
was
came
in
וַתָּבֹ֨אwattābōʾva-ta-VOH
to
And
אֵלָ֤יוʾēlāyway-LAV
dove
הַיּוֹנָה֙hayyônāhha-yoh-NA
the
him
לְעֵ֣תlĕʿētleh-ATE
in
the
עֶ֔רֶבʿerebEH-rev
evening;
lo,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
and,
leaf
olive
עֲלֵהʿălēuh-LAY
an
pluckt
off:
זַ֖יִתzayitZA-yeet
mouth
טָרָ֣ףṭārāpta-RAHF
her
in
בְּפִ֑יהָbĕpîhābeh-FEE-ha
knew
so
וַיֵּ֣דַעwayyēdaʿva-YAY-da
Noah
נֹ֔חַnōaḥNOH-ak
that
כִּיkee
were
abated
קַ֥לּוּqallûKA-loo
the
waters
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֥לmēʿalmay-AL
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets