சூழல் வசனங்கள் ஆதியாகமம் 6:9
ஆதியாகமம் 6:2

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

אֶת
ஆதியாகமம் 6:6

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

אֶת
ஆதியாகமம் 6:7

அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.

אֶת
ஆதியாகமம் 6:10

நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.

אֶת, אֶת
ஆதியாகமம் 6:12

தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

אֶת, אֶת
ஆதியாகமம் 6:13

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்.

אֶת
ஆதியாகமம் 6:14

நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.

אֶת
ஆதியாகமம் 6:17

வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.

אֶת
ஆதியாகமம் 6:18

ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.

אֶת
are
אֵ֚לֶּהʾēlleA-leh
and
and
These
תּוֹלְדֹ֣תtôlĕdōttoh-leh-DOTE
the
generations
נֹ֔חַnōaḥNOH-ak
Noah:
נֹ֗חַnōaḥNOH-ak
of
אִ֥ישׁʾîšeesh
Noah
man
צַדִּ֛יקṣaddîqtsa-DEEK
just
תָּמִ֥יםtāmîmta-MEEM
a
perfect
הָיָ֖הhāyâha-YA
was
generations,
his
בְּדֹֽרֹתָ֑יוbĕdōrōtāywbeh-doh-roh-TAV
in
with
אֶתʾetet
God.
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
walked
הִֽתְהַלֶּךְhitĕhallekHEE-teh-ha-lek
Noah
נֹֽחַ׃nōaḥNOH-ak